பணியாளர்களுக்கான வலுவூட்டல் கலந்துரையாடல் மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இணைப்பாளர் திரு S.செந்தூராஜா சேர் அவர்களின் தலைமையில் 2017.08.01ம் திகதி சுவாட் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அமைப்பன் தலைவர், பிராந்திய இணைப்பாளர்கள் ,பிரதேச நிர்வாக உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்
Post a Comment